திங்கள், 6 ஏப்ரல், 2020

தெரிந்து கொண்டால் திருந்தி வாழலாம் !;

தெரிந்து கொண்டால் திருந்தி வாழலாம் !

கொரோனோவிற்கு குறுகிய கால உயிர் சக்தி உண்டு.அதே நேரத்தில் வேகமாக தொற்றும் சுவாசம் உண்டு

கொரோனோவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமல் இருந்தாலே போதும் தானாகவே மறைந்துவிடும்.

உயிர்க்கொலை செய்பவரையும் புலால் உண்போரையும் உடனே தாக்கும் வேகம் கொரோனோவிற்கு உண்டு.

தாவர உணவான சைவ உணவு உண்போருக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு.எனவே அவர்களை சீக்கிரம் தாக்காது.

ஒரு உடம்பில் இருந்து வேறு உடம்பிற்கு சொல்லும் மாமிசம் கலந்த இரத்த வாடை உள்ளவர்களை உடனே கொரோனோ வைரஸ் தொற்று சிரமம் இல்லாமல் தொற்றிக் கொள்ளும்.

இரத்த வாடையும் மாமிச வாடையும் கொரோனோவிற்கு ரொம்ப பிடிக்கும்.

திருவள்ளுவரும் வள்ளலாரும் சொன்ன உண்மையை உணர்ந்து கொண்டு  உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழ்பவர்களுக்கு எந்தவிதமான வைரஸ் கிருமிகளும் தொற்றாது

நம்மை நாமே பாதுகாக்கவும் காப்பாற்றிக் கொள்ளவும் நல்ல தருணம் இதுவே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு