ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் !

நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும்.!

தன்னை அறிந்து இன்பம்உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்று வள்ளலார் ஆண்டவரிடம் தந்திரத்தை கேட்டுப் பெறுகிறார்.

உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் எதாவது ஒரு வகையில் உணவு அவசியம்.

மனித உடம்பை உயிரைக் காப்பாற்ற மிகவும் முக்கியமானது உணவு என்பது அனைவரும் அறிந்த்தே.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு