புதன், 1 ஏப்ரல், 2020

காலம் கருதுவது ஏன் !

காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் !

காலத்தைக் கடந்தவன் கடவுள்.  காலம் கருதாது தன்னைத் தொடர்பு கொள்பவர்களை கட்டாயம் காப்பாற்றுவார்.

தற்போது நம் நினைவு அலைகள் எல்லாம் இயற்கை என்னும் ஆன்ம ஒளியை தொடர்பு கொள்வதே சிறப்பானதாகும்.

இது நல்ல தருணம் அருள் செய்ய !  இது நல்ல தருணம்.

பசித்திரு.தனித்திரு.விழித்திரு இதுவே வள்ளலார் வாக்கு.

வள்ளலார் சொல்லியதை அசட்டை செய்யாமல் கடைபிடிப்போம்.

வாழ்க்கை நமதே வாழ்வதும் நமதே !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு