திங்கள், 23 செப்டம்பர், 2019

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

அன்புள்ள நம்மவர்களுக்கு ஆன்மநேய உரிமையுடன் வந்தனம்!

இப்பவும் வள்ளலார் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* நூல் வெளியீடு.

*வள்ளலார் கண்ட மெய்பொருள்* என்னும் தலைப்பில் 250 பக்கங்கள் கொண்ட வள்ளலார் வாழ்க்கை வரலாற்று வண்ணப்படங்களுடன்.  புதிய உண்மை சம்பவங்கள் கொண்ட  இந்நூல் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நூல் பிரான்ஸ் ஐரோப்பா நாட்டு சன்மார்க்க அன்பர்களின் வேண்டுகோளின்படி 1000 பிரதிகள் அந்த நாட்டிற்கு அனுப்பபடுகின்றன.அதற்குண்ட செலவுத்தொகை அவர்கள் கொடுத்துவிட்டார்கள்.

மேலும் மலேசிய நாட்டில் நடைபெறும் 196 ஆம் ஆண்டு *வள்ளலார் வருவிக்க உற்ற பெருவிழா.இந்துபாபா அவர்களின் தலைமையில் .13-10-2019 ஆம் நாள் நடைபெறுகிறது.*
அவ்விழாவில் நான கலந்து கொண்டு அருள் சொற்பொழிவு செய்கிறேன்

மலேசிய நாட்டு மக்களுக்காக விழாவில் இந்நூல் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டு சன்மார்க்க சங்கங்களுக்காகவும். சன்மார்க்க அன்பரகளுக்காகவும் மேலும் 1000 பிரதிகள் வெளியிட உள்ளோம் .தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்.அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
தொடர்புக்கு
9865939898.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு