செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

எந்த நாற்றத்தை மக்கள் விரும்புவார்கள் என்று தெரியவில்லை.

தமிழக அரசியல் நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

எந்த நாற்றத்தை மக்கள் விரும்புவார்கள் என்று தெரியவில்லை.

எல்லா அரசியல் கட்சிகளும் துர்நாற்றம் வீசும் கட்சிகளாகவே உள்ளது.

எந்த எந்த நாற்றம் எதன் எதன் உடன் சேரப்போகிறதோ தெரியவில்லை.

எல்லாமே கலவை கலந்த துர் நாற்றமாகவே அடிக்கும்.

மக்கள் ஏதாவது ஒரு நாற்றத்தை விரும்பிதான் ஆகவேண்டும்.வேறு வழிஇல்லை.

சுகந்தம் வீசும் நாற்றத்தை சுவாசிக்கும் சூழ்நிலை நமக்கு இல்லை,

நல்ல மனம் வீசும் அரசியல் கட்சிகளே இல்லை என்ன செய்வது நமது தலை எழுத்து என்று நினைத்து ,துர் நாற்றத்தையே சுவாசிக்கும் பழக்கம் .நமக்கு புதியது அல்ல .பழகிப்போச்சு..

ஏதாவது ஒரு நல்ல காலம் வராதா எதிர்பார்த்துக் காத்திருப்போம்..

உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு