ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எது சிறந்த நட்பு ?


எது சிறந்த நட்பு ?

நட்பு என்பது, சுயநலம் கருதாமல் அறத்தை நன்றாக செய்பவர்களின் நட்புதான் உயர்ந்த நட்பாகும் .

உயிரைக் கொடுப்பது நட்பு அல்ல .உயிரைக் காப்பாற்றுவது தான் நட்பு.
இதைத்தான் வள்ளலார் ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார் .ஜீவன்கள் மேல் நட்பு வைத்தால் இறைவன் நம் மேல் நட்பு வைப்பார் .

இறைவன் நட்பு வேண்டும் என்றால்,உயிர்கள் மேல் நட்பு வைக்க வேண்டும் .இதுவே சிறந்த நட்பு ஆகும். இதைவிட உயர்ந்த நட்பு உலகத்தில் வேறு எதுவும் இல்லை .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு