வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்


  • athir Kathirvelu
    உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச்சிவமே,என்கிறார் வள்ளலார் .நம்முடைய உடம்பில் உயிர் ஒளியாக இயங்கிகொண்டு இருகிறது,அதுவே அருட்பெருஞ்ஜோதியாகும்.அதை உணர்ந்து நம் உள்ளொளியாக இருக்கும் இறைவனை உடம்பை விட்டு பிரியாமல் பாது காக்கவேண்டும். ஒளியை பாதுகாக்க ஒழுக்கம் மிக முக்கியமாகும்.அவை இந்திரிய ஒழுக்கம்,கரணஒழுக்கம்,ஜீவஒழுக்கம்,ஆன்மஒழுக்கம்.இவற்றை வள்ளலார் சொல்லியபடி கடைபிடித்தால்,மரணத்தை வெல்லலாம்.
    • Lalitha Ks இதை விரும்புகிறார்.
    • Kathir Kathirvelu
      கருணையுள்ளவர்களுக்கு இரக்கம் தானே வரும்.கருணை இரக்கம் இருந்தால் அறிவும் அன்பும் தானே விளங்கும்.அறிவும் அன்பும் விளங்கினால்.கடவுள் உண்மை தானே தெரியும்.அப்பொழுது உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும்,ஆன்ம ஒளி என்பது விளங்கும்.ஆன்மநேயம் என்பது தன்னைதானே வந்து விடும் கடவுள் நிலை அறிந்து அதன்மயமாக அருள் சுரக்கும்.அருள் சுரந்தால் ஊன உடம்பு ஒளிஉடம்பாக மாறும்.இறைவனோடு கலக்கலாம்.இதுவே மரணமில்லா பெருவாழ்வாகும்.

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

    << முகப்பு