ஞாயிறு, 30 மே, 2021

சாதியும் மதமும் சமயமும் பொய் !

 சாதியும் மதமும் சமயமும் பொய் ! 


சாதி சமயம் மதங்கள் யாவும் பொய் என்றும் அவற்றை பின் பற்றுவதால் வேற்றுமை உண்டாகி *ஆன்மநேயம் மனிதநேயம்* பாதிக்கப்படும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் வள்ளலார். 


அதே நேரத்தில் சமயம் மதங்களால் படைக்கப்பட்ட தெய்வங்கள் யாவும் கற்பனை தெய்வங்களேயாகும்


உலகம் முழுவதற்கும் ஒரே தெய்வம் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி என்னும்  தனிப்பெருங்கருணை உள்ள அருள் ஒளியே உண்மை தெய்வமாகும்.


*அந்த ஒளியின் சிறு சிறு துகள்கள்தான் ஆன்மா என்பதாகும்*.


மனிதன் அறிவைக்கொண்டு ஆராய்ச்சி செய்து அகத்தில் உள்ள ஆன்மாவின்  உண்மையை உணர்ந்து விளங்கி கொள்ள வேண்டும்.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு