வியாழன், 1 அக்டோபர், 2015

செயற்கை கோள் ! .இயற்கை கோள் !

செயற்கை கோள் ! .இயற்கை கோள் !

மனிதன் தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கண்டு பிடிக்க அணு கருவிகளைக் கொண்டு கண்டு பிடித்திருக்கின்றான் .அதற்கு செயற்கை கோள் என்று பெயர்.

வள்ளலார் தன்னுடைய உடம்பின் அணுக்ககளைக் கண்டு பிடித்து பஞ்ச பூத ஊன உடம்பை,அருளினால் அணுக்களை ஒளியாக,அதாவது ஒளி உடம்பாக மாற்றி .அண்டங்கள் எல்லாம் எந்த தடையும் இன்றி செல்லும் வழியைக் கண்டுபிடித்தார்

தன்னுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டால் மனிதன் எங்கு வேண்டுமாலும் சென்று வாழலாம் என்பதைக் கண்டு பிடித்தவர்தான் வள்ளலார் .

செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்றியவர் வள்ளலார்.
எந்தவிதமான கருவிகளும் இல்லாமல் மனிதன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதைக் கண்டு பிடித்தவர் ,தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்தவர் அருள் ஞானி ,அருள் விஞ்ஞானி,வள்ளலார் என்பவராகும்

இயற்கையாக செல்லும் இயற்கைக் கோளைக் கண்டுபிடித்தவர் வள்ளலார் அதற்கு பெயர் இயற்கை கோள் என்று பெயர்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு