சனி, 12 செப்டம்பர், 2015

மனித குணம் மிருக குணமாக மாறியதற்கு காரணம்.!

மனித குணம் மிருக குணமாக மாறியதற்கு காரணம்.!

இயற்கையாக மனித குணம் என்பது  அன்பு ,தயவு,கருணை உள்ளது...கடவுளின் குணங்கள்  யாவும் மனிதனக்கு உண்டு.

மனித குணம் மிருக குணமாக மாறுவதற்கு அடிப்படைக் காரணம் அவரவர்கள் உண்ணும் உணவே காரணமாகும்.

தாவர உணவு உண்பவர்கள் அதிகம் தவறு செய்ய மாட்டார்கள் .தவறு செய்ய துணிவு வராது.அப்படியே வந்தாலும் அதை அவர்களால் தடுத்துக் கொள்ளமுடியும்.

ஆனால் மிருக மாமிசம் அதிகமாக உண்பவர்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள்.அவர்கள் உண்ணும் அந்த மிருக மாமிச உணவானது அவர்களை கொலைக் குற்றம் செய்வதற்கு தூண்டு கோலாக மாற்றி விடும்.

தீவிர வாதிகள் யார் ?

இன்று உலகில் உள்ள ,தீவிர வாதிகள் ,நக்சல் பார்ட்டிகள்,..பயங்கர வாதிகள்,...கொள்ளை அடிப்பவர்கள்,...கொலை செய்பவர்கள்,...கற்பழிப்பு செய்பவர்கள்,...நாட்டை அழிப்பவர்கள்,...போன்ற துன்மார்க்க செயல புரிபவர்கள் ...அனைவருமே புலால் என்னும் மாமிசத்தை உண்பவர்கள் தான் ...

அதிகம் புலால் உண்ணும் முஸ்லீம்கள் தான் தீவிர வாதிகளாகவும்,பயங்கர வாதிகளாகவும்,நக்சல் பார்டிகளாகவும் உள்ளார்கள் .

அவர்கள் ஆறுகாலம் இறைவனைத் தொழுது என்னபயன் .?   நாட்டை அழிக்கும் நச்சுக் கிருமிகளாக உள்ளார்கள்.

அதேபோல் புலால் உண்ணும் கிருத்தவர்கள்,,இந்துக்கள் பலரும்.மிருக குணம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு மதமோ,சமயமோ,சாதியோ புலால் உண்பவர்களுக்கு தூண்டுதலாக,துணையாக  இருந்தால் அந்த மதத்தையும் சமயத்தையும்,சாதியையும்,அதன் கொள்கைகளையும் அதன் துன்மார்க்க செயல்களையும்,

அதற்கு காரண காரியமாக உள்ள தெய்வங்களையும்.இருக்கும்  இடம் தெரியாமல் அழித்து விடுங்கள் என்று இறைவனிடம் கேட்கின்றார்,  வள்ளல்பெருமான்.

திருஅருட்பா

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்,
காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்ற மணி மன்றில்
தனினடஞ் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.!

கொலை கொள்ளை அடிக்கும் கூட்டம் என்கின்றார்.வள்ளலார்

சமயம் ,மதங்கள் யாவும்,கொலைக்காரக் கூட்டமாக ,கொள்ளைக் காரக் கூட்டமாக.இருந்து கொண்டு உள்ளது .குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போல் கடவுளை வைத்து விளையாடிக் கொண்டு உள்ளார்கள்.

அவர்களுக்கும் நல்ல அறிவைக் கொடுத்து மிருக குணம் உள்ள மனிதர்களை  நல்ல மனித குணம் உள்ளவர்களாக மாற வேண்டும் .மாற்ற வேண்டும் என்பதற்காக எனக்கு அனுமதிக் கொடுத்து நல்லப் பிள்ளையாக தேர்வு செய்து உள்ளீர்கள் .
இனி சாதி,சமய,மதங்களை  அழித்து புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறியில் அனைவரையும் சேர்த்து.மிருக குணம் உடையவர்களை மனித குணம் உடையவர்களாக , மனிதர்களாக மாற்றிவிடுவேன் .என்கின்றார் வள்ளலார்

உண்மையான ''ஒரேக் கடவுள் அவரே அருட்பெருஞ் ஜோதியர்'' என்ற உண்மையை மக்கள் முதலில் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்..

எனவே மனிதனை மிருக குணமாக மாற்றும் புலால் உணவை நிறுத்தி,மனித குணமாக மாற்றும் தாவர உணவை புசித்து அன்பு,தயவு,கருணை உடைய மனிதர்களாக வாழ்வோம்,

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு