வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மனிதன் நல்லவனா? கெட்டவனா ?

மனிதன் நல்லவனா? கெட்டவனா ?

ஒரு மனிதன் நல்லவனா, கெட்டவனா என்பதை .தெரிந்து கொள்ள வேண்டுமா ?

ஒரு பெண் நல்லவளா ,கெட்டவளா ,என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா ?

ஒவ்வொருவரின் விந்துவை ( சுக்கிலத்தை ) பரிசோதனை செய்தால் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரின் விந்து அணுக்கள் ஏழு விதமாக உள்ளது.

ஏழு அணுக்களும் ஒன்று சேர்ந்துதான் உருவம் கொடுக்கப் படுகின்றது.
நாம் உண்ணும் உணவினால் விந்து உண்டாகின்றது.ஏழு அணுக்களுக்கும் ஒவ்வாத உணவை உட்கொள்ளுகின்ற போது,அறிவு விளக்கம் மாறுபடுகின்றது.

அறிவின் உயர்வு தாழ்ச்சியால் ஜீவ அறிவும் ஆன்ம அறிவும் பேதப்படுகின்றது.

அறிவு தாழ்ச்சி ஆவதற்கு காரணம் அவன் உண்ணும் உணவே காரண காரியமாக தோன்றுகின்றது.

அறிவு தாழ்ச்சி ஆகின்றபோது அவன் தவறுகள் செய்து கெட்டவனாகின்றான்.

அறிவு உயர்வு அடைகின்றபோது அவன் நல்லவனாகின்றான்.

எல்லா வற்றுக்கும் காரணம் அவன் உண்ணும் உணவேக் காரணம்.

உணவினால் உண்டாகுவது இரத்தம்,இரத்தத்தினால் உண்டாகுவது விந்து ,

எனவே விந்துவை பரிசோதனை செய்தால் அவன் நல்லவனா ? கெட்டவனா ? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு