ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

என்னுடைய உயிரினும் மேலான அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .உங்கள் உயிரும் என்னுடைய உயிரும் ஒன்றுதான் அதே போல் எல்லா உயிர்களும் ஒன்றுதான் .ஆதலால் நாம் எந்த உயிர்களையும் கொலை செய்யக்  கூடாது.புலால் உண்ணக கூடாது இதுவே மனிதர்களாக பிறந்த அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.இதுவே கருணை உள்ள கடவுளின் விருப்பமாகும் .கருணை உள்ளவர்களை கடவுள் ஏற்றுக் கொள்வார் .கருணையே கடவுளாகும் .   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு