செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஆராய்ச்சி செய்து பாருங்கள் !

*ஆராய்ச்சி செய்து பாருங்கள்* !

ஏது எதுவோ டெஸ்ட்(பரிசோதனை) செய்து பார்த்து தெரிந்துகொள்ளும் அறிவியல் மருத்துவ சுகாதார ஆராய்ச்சி மையம்.அணு ஆராய்ச்சி மையம்.அவசியம் இவற்றையும் கண்டுபிடித்து தெரிவித்தால் மக்களுக்கு உண்மைத் தெரியும் வாய்ப்பு நிறைய உள்ளது.

இப்போது உலகையே பயமுறுத்தி மனித இனத்தையே தொடர்பு  கொண்டு மனித உடம்பில் நுழைந்நு கொண்டு மரண விளையாட்டில் நடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும்

கொரோனோ வைரஸ் தொற்று எந்த எந்த உடம்பில் பற்றிக் கொள்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என கருதுகிறோம்.

*எங்களுக்குத் தெரியும்.நாங்கள் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள்*.

இதுவரை தொடர்பு கொண்டுள்ள கொரோனோ வைரஸ்.மாமிசம் உண்பவர்களைப் பற்றி உள்ளதா ? மாமிசம் உண்ணாதவர்களை பற்றி உள்ளதா ! என்பதை கணக்கு எடுத்து விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் மாமிசம் உண்பவர்களா? உண்ணாதவர்களா ? என்பதை அறிந்து உலக மக்களுக்குத் தெரிவித்தால் .மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்.

பரிசோதனை செய்து பார்த்தால் தான் .தமிழ்நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் திரு அருட்பிரகாசவள்ளலார் போன்ற அருளாளர்கள் சொல்லியுள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

இன்று உலக அறிவியல் ஆராய்ச்சி கழகம் என்ன சொல்கிறதோ அதைத்தான் எல்லா நாடுகளும் பின்பற்றி வருகிறது.

*இந்த உண்மையைத் தெரிவித்தால்*
*மக்களும் உணவு பழக்கத்தை மாற்றி தங்களை காப்பாற்றி கொள்ள வாய்ப்பாக இருக்கும்*.

எல்லா உயிர்களும் கொலை புலையில் இருந்து காப்பாற்றப்படும்.

இல்லையேல் இன்னும் பயங்கர கொடூரமான வேறு வேறு பிரச்சினைகள் வந்து மக்களை காப்பாற்ற முடியாமல் சிரமப்படும் சூழ்நிலைகள் வந்து கொண்டே இருக்கும்.

செய்வார்களா ! செய்தால் அனைத்து உலக மக்களுக்கும் காப்பாற்றப்படுவார்கள். நல்லது நடக்கும்.மகிழ்ச்சி யுடன் வாழ்வார்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு