சனி, 3 பிப்ரவரி, 2018

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நல் வாழ்த்துக்கள்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நல் வாழ்த்துக்கள்.!

31-1-2018
ஆம் நாள் .வடலூர் வள்ளல்பெருமான் காட்டிய உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் ஜோதி தரிசனத்தை கண்டு களித்த அனைத்துலக மக்களுக்கும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை நிச்சியமாக வாரி வழங்குவார்.

திருஅறை தரிசனம்!
2-2-2018..

மேலும் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து 647.கோடி சித்துக்களையும் பெற்று ஞானசித்தி திருக்கோலம் பூண்டு .ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்ற இடமான .

மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையின் திருவறை  தரிசனத்தை கண்டு களிக்க வந்து.கண்டு களித்த  அனைத்துலக ஆன்மநேய ஒருமைப்பாடு உடைய மக்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை வாரி வழங்கி அருள் லாபத்தையும்.ஆன்ம இன்பத்தையும் நிச்சயமாக வாரி வழங்கி உள்ளார்.மேலும் வழங்குவார்.வழங்கிக் கொண்டே இருப்பார்.

எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !

அனைத்து உலக ஆன்ம நேய அன்புடைய அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு