வெள்ளி, 27 அக்டோபர், 2017

கள்ளப் பணம் ! கருப்புப் பணம் !

கள்ளப் பணம் ! கருப்புப் பணம் !

நம் நாட்டில் அதிக உழைப்பு இல்லாமல் மறைமுகமாக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் துறைகள் இரண்டு..

 ஒன்று அரசியல் துறை.ஒன்று சினிமாத்துறை.இந்த இரண்டு துறைகளில் தான் கள்ளப் பணம் கருப்பு பணம் விளையாடுகிறது.

இந்த இரண்டு துறைகளில் உள்ள கருப்பு பணத்தை.கள்ளப் பணத்தை வெளியே கொண்டு வந்தால்.இந்தியாவின் வறுமையைப் போக்கி விடலாம்.செய்வதுதான் யார் என்பது தெரியவில்லை....

கருணை இல்லாத ஆட்சி இருக்கும் வரை தவறுகள் நடந்து கொண்டே தான் இருக்கும்...

மக்கள் சகித்து கொண்டுதான் இருக்க வேண்டும்...வேறு வழி தெரியவில்லை.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு