வெள்ளி, 27 அக்டோபர், 2017

யாரும் சொல்லாத அருமருந்து !

யாரும் சொல்லாத அருமருந்து !

எல்லோரும் டெங்கு காச்சல் பற்றி பேசுகிறார்கள்.தேவை இல்லாத  வாதம் செய்து கொண்டு உள்ளார்கள்.

 வள்ளலார் சொல்லிய அற்புத மூலிகை கரிசாலை...கரிசாலையை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸில் போட்டு அரைத்து சாற்றை வடிகட்டி.அதனுடன் மிளகு.சீரகம்.தக்காளி ஒன்று சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை ஐம்பது மில்லி குடித்து வந்தால் எந்த விதமான காச்சலும் நின்று விடும்...

இந்த உண்மையை சித்தர்களே மறைத்து வைத்து விட்டார்கள் என்கிறார் வள்ளலார். கரிசாலைக்கு ராஜ மூலிகை என்று பெயர்.

எந்தவித பக்க விலைவுகளும் ஆபத்துக்களும் வராமல் உயிரையும் உடம்பையும் காப்பாற்றும்..அற்புத மூலிகையாகும்.உடம்பை பொன் போல் பாதுகாக்கும் என்கிறார் வள்ளலார்.

அனுபவித்துப் பாருங்கள் அதன் அருமை பெருமை தெரியும்...

ஒரே ஒரு கண்டிஷன் மாமிசம் சாப்பிடக் கூடாது...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு