சனி, 16 செப்டம்பர், 2017

சென்னை தீபம் அறக்கட்டளை அன்னதானம்!

சென்னை தீபம் அறக்கட்டளை அன்னதானம்!

5&6.-10-2017 அன்று  வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தை முன்னிட்டு  அகில உலக சமரச சுத்த சன்மார்க்க முதல் மாநாடு *சென்னை கலைவாணர் அரங்கில்*  மிகவும் சிறப்பாக நடை பெற உள்ளது.

லட்ச கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது

இரண்டு நாள் மாநாட்டிலும் இடைவிடாது அன்னதான்  நடைபெற உள்ளது.

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பசிப் பிணியை போக்கும் ஜீவ காருண்ய  அன்னதானப் பொருப்பை ஏற்று உள்ளது.

அன்னதானத்திற்கு உதவும் கரங்கள் .வாரி வழங்கும் வள்ளல்கள் யாவரும் தீபம் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமாறு ஆன்ம நேய உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம் ஜீவ காருண்யத்திற்கு தேவையான  அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை.சாமான்கள் .காய்கறிகள் போன்ற அனைத்து பொருள்களும் தீபம் அறக்கட்டளை நிரவாகி  ஜீவகாருண்ய செம்மல் திரு பாலகிருஷ்ணன் அய்யா அவர்களை தொடர்பு கொண்டு  அன்புடன் வாரி வழங்க வேணுமாய்
மாநாட்டுக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பார் வள்ளலார்.

மாநாடு சிறப்பாக நடைபெற ஜீவ காருண்யமே சிறந்த்து.என்பதை அனைவரும் அறிந்து பண உதவி .பொருள் உதவி செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள்.

தீபம் அறக்கட்டளை முகவரி.மற்றும் வங்கி கணக்கு எண் போன் கீழே தரப்பட்டு உள்ளது.

நித்ய தீப தருமச்சாலை.
எண் 7/8 புத்தேரிக்கரை தெரு
தண்டீஸ்வரன் கோவில் அருகில்.
வேளச்சேரி
சென்னை 600042.
போன்...044 22442515
செல்..9444073635.

Donations may be send by Crossed Chegue to

Deepam TRUST.
30.Drowpathi Amman koil Street .
Velachery.
Chennai.600042.

 For Bank Transfer.
Bank /

State Bank of India
/IIT Branch
Current A/C No
30265475129
IFSC..SBIN 0001055.

மேலே கண்ட முகவரிக்கு தொடர்பு கொண்டு நன்கொடைகளை மகிழ்ச்சியுடன் வழங்கவும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

தீபம் அறக்கட்டளைக்கு அனுமதி வழங்குவோர்

மாநாட்டுக்குழு
அன்புடன்
 ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
ISO அண்ணாதுரை.
9865939896.
9790787838.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு