திங்கள், 11 செப்டம்பர், 2017

அருள் என்பதும் விந்துதான்!

அருள் என்பதும் விந்து தான் !

 ஆன்ம நேயம் கொண்ட அனைவருக்கும் வந்தனம்.

நாம் ஆண் பெண் இருபாலரும் இன்பம்  அடைவதற்கு உடல் உறவு கொள்கிறோம். இடைவிடாது உடல் உறவு கொள்ளும் போது அதாவது ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் அதிகமாக  உறாயுதல்  ஏற்படும்போது அங்கே உஷ்ணம் உண்டாகின்றது. உஷ்ணம் அதிகமாகும் போதுதான் உணர்ச்சி அதிகமாகி சுக்கிலம் என்னும் விந்து வரும்.இது இரு பாலருக்கும் பொருந்தும்.

உடல் உறவு கொள்ளும் போது வரும் உஷ்ணத்திற்கு அசுத்த உஷ்ணம் என்று பெயர்  ஆணுக்கும் பெண்ணுக்கும் அசுத்த உஷ்ணத்தினால் வரும் இன்பம் சிற்றின்பம் சிறிய இன்பம் என்று சொல்வதாகும்.

இந்த இன்பத்தினால் இறுதியில் என்ன கிடைக்கிறது  மரணம் என்னும் பிணி வந்து மாண்டு போகின்றோம்.

சுக்கிலம் என்னும் விந்து எதனால் உண்டாக்கப் படுகின்றது என்றால் நாம் உண்ணும் உணவினால் தான் பலவிதமான வேதியல் முறை மாற்றங்கள் செய்து வீரியம் உள்ள விந்து வாக உற்பத்தியாகின்றன

ஆணிடம் உணர்ச்சி வெளிப்படும்போது ஆண் விந்துவில் ஆகாசம்.பிரகிருதி.ஆன்ம உணர்ச்சி என்ற மூன்று விதமான அணுக்கள் வெளிப்படுகின்றன.

பெண்ணிடம் உணர்ச்சி வெளிப்படும் போது பெண் விந்துவில் பிருதிவி.அப்பு.தேயு.இயமான்ன் என்னும் வாயு  ஆக நான்கும் ஒருமித்துப் பல்லி முட்டைபோல் நான்கு பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் இருக்கும்.

ஆக ஆணின் மூன்று விதமான அணுக்களும் பெண்ணின் நான்கு விதமான அணுக்களும் ஆக ஏழும் உடல் உறவு கொள்ளும்காலத்தில் உணர்ச்சி மூலமாக அசுத்த உஷ்ணத்தினால் ஒன்று சேர்ந்து பெண்ணின் கருவரைக்குச் சென்றால் தான் கரு தரிக்கும்.

இவை உலகியல் காமத்தால் உடல்உறவு இன்பத்தால் கரு  தரித்து உயிரையும் உடம்பையும் படைக்கப் படுகின்றன. இவை தொடர்ச்சியாக உலகியலில் நடை பெற்று வருகின்றது.இவைதான் இன்ப துன்பத்திற்கு காரண காரியமாயும் இறுதியில் மரணம் வருவதற்கும் காரணமாகவும் இருக்கின்றது.இதுதான் மாயையின் சேட்டை என்பதாகும்.
மாயையின் சேட்டையால் உண்டாவது தான் பூத விந்து என்பதாகும்

வள்ளலார் பாடல் !


என்னும் பாடல்கள் வாயிலாக தெளிவுப் படுத்துகின்றார்.

உலகியல் இன்பம் வேண்டாம் !

இன்பம் இரண்டு வகை >>.ஒன்று பொருள் இன்பம்> ஒன்று அருள் இன்பம். இரண்டுமே  விந்துவால் தான் கிடைக்கின்றது.பொருள் விந்துவால் அடையும் இன்பம் எல்லோருக்கும் தெரியும் அருள் என்னும் விந்து பெறுவதுதான்
மனிதனின் இறுதி வாழ்க்கை.

இரண்டு வகையான விந்துவும்  திரவம் தான்> இரண்டுமே  மனித உடம்பிலே உள்ளன.ஒன்று குண்டலினியில் வருவது.ஒன்று ஆன்மாவில் இருந்து வருவது. ஒன்று

தொடரும் ....




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு