வெள்ளி, 28 ஏப்ரல், 2017

51,ஆம் ஆண்டு திருமண நாள் !



51,ஆம் ஆண்டு திருமண நாள் !

அன்புடையீர் அனைவருக்கும் அன்பு கலந்த வந்தனம் !

உங்கள் அன்புடைய ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ஆகிய நானும் என்னுடைய அன்பு  மனைவியாகிய அமுதா கதிர்வேல் ஆகிய இருவரும் சேர்ந்து அனைவருக்கும்  மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளாலும் உங்கள் அனைவரின் அன்பான

வாழ்த்துக்களாலும் நாங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

வருகின்ற 2-5-2017.ஆம் நாள் எங்களுக்கு திருமணம் நடைபெற்று 51, ஆண்டு தொடங்குகின்றது..என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று எங்களால் முடிந்த அளவு .ஈரோடு சன்மார்க்க சங்கத்திலும்,வடலூர் பூசத்தன்று வடலூரிலும் அன்னதானம் செய்கின்றோம்.

எப்போதும்  உங்களின் அன்பும் வாழ்த்துக்களும் வழங்க வேணுமாய் கேட்டுக் கொண்டு .நீங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ அருள் வழங்க வேண்டுமாய் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .அமுதா கதிர்வேல்.
9865939896..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு