வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வள்ளலார் பாடல்கள் !





















106. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென 
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி 

58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா 
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி 

791. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும் 
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை 









மேலே கண்ட பாடல்கள் போல் ஆயிரக் கணக்கான பாடல்களின் வாயிலாக சமய மதங்களையும் ,அவற்றைத் தோற்று வித்தவர்களையும் ,அவற்றை  பின்பற்றுபவர் களையும் வள்ளலார் சாடுகின்றார் ..அதே உண்மையை நான் சொன்னால் என்மீது மக்கள் வருத்தபடுகின்றார்கள் ,எதிர்க்கின்றார்கள்.

வைத்தாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன் மனம் கோனேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்,பொய் தான் ஓர் சிறிது எனினும் புகலேன் நீவீர் எலாம் புனிதம் உறும் பொருட்டே என்பார் வள்ளலார் .

அதே பாணியைத் தான் நான் பின் பற்றுகிறேன்..எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் என்னுடைய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உடன் பிறப்புக்கள் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டு உள்ளேன். மெய்ப்பொருளின் உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு