செவ்வாய், 17 ஜனவரி, 2017

பிறப்பின்ரகசியங்கள் !

[09/01, 10:56 a.m.] aanmaneyan.kathirvelu@gma: உண்மையான பிறப்பின் ரகசியங்களை தெரிந்து கொள்ளாமல் பேசுவது அறியாமையாகும்.

பலகோடி பெண்கள் வாழும் உலகத்தில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் சின்னம்மையை தேர்வு செய்து இருக்கின்றார் என்றால் அது உங்களுக்கு சாதாரண கேலிகூத்தான விஷயமா ? ஒரு ஞானக்குழந்தையை சுமப்பது யார் வேண்டுமானாலும் சுமந்துவிட முடியாது.

அதற்கு எவ்வளவு பெரிய தகுதியும் ஒழுக்கமும் வேண்டும்.என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் சொல்லி உள்ள பிறப்பின் ரகசியத்தை ஊன்றி படித்து உணர்ந்தால் மட்டுமே புரியும்.

என்னுடைய கருத்தை ஊரன் அடிகள்.தொண்டர்குல பெருமாள் .விழுப்புரம் கோவிந்தசாமி போன்ற சான்றோர்கள் முன்னிலையில் மேடையிலே தெரிவித்து உள்ளேன்.அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

வள்ளலார் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விரோதமாக என்றுமே வெளியிட மாட்டேன்.

முதலில் நான் அனுப்பி உள்ள கட்டுரையை ஊன்றி படியுங்கள் அதிலே வள்ளலார் தெளிவாக பிறப்பின் உண்மைகளை தெரிவித்து உள்ளார்.அரைகுறையாக படித்துவிட்டு உளரக்கூடாது.

எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு தெளிவு வேண்டும்.உலக அற்ப அறிவைக் கொண்டு பார்த்தால்.விளங்காது.கொஞ்சமாவது அனுபவ அறிவும்.அருள் அறிவும் வேண்டும்.

அறிவு விளங்கும் போது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் எவ்வளவு திட்டினாலும் நான் வருத்தப்பட மாட்டேன்.நீங்கள் அனைவரும் ஆன்ம நேய உரிமை உடையவர்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
[09/01, 11:36 a.m.] aanmaneyan.kathirvelu@gma: உண்மையான பிறப்பின் ரகசியங்களை தெரிந்து கொள்ளாமல் பேசுவது அறியாமையாகும்.

பலகோடி பெண்கள் வாழும் உலகத்தில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் சின்னம்மையை தேர்வு செய்து இருக்கின்றார் என்றால் அது உங்களுக்கு சாதாரண கேலிகூத்தான விஷயமா ? ஒரு ஞானக்குழந்தையை சுமப்பது யார் வேண்டுமானாலும் சுமந்துவிட முடியாது.

அதற்கு எவ்வளவு பெரிய தகுதியும் ஒழுக்கமும் வேண்டும்.என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் சொல்லி உள்ள பிறப்பின் ரகசியத்தை ஊன்றி படித்து உணர்ந்தால் மட்டுமே புரியும்.

என்னுடைய கருத்தை ஊரன் அடிகள்.தொண்டர்குல பெருமாள் .விழுப்புரம் கோவிந்தசாமி போன்ற சான்றோர்கள் முன்னிலையில் மேடையிலே தெரிவித்து உள்ளேன்.அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

வள்ளலார் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விரோதமாக என்றுமே வெளியிட மாட்டேன்.

முதலில் நான் அனுப்பி உள்ள கட்டுரையை ஊன்றி படியுங்கள் அதிலே வள்ளலார் தெளிவாக பிறப்பின் உண்மைகளை தெரிவித்து உள்ளார்.அரைகுறையாக படித்துவிட்டு உளரக்கூடாது.

எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு தெளிவு வேண்டும்.உலக அற்ப அறிவைக் கொண்டு பார்த்தால்.விளங்காது.கொஞ்சமாவது அனுபவ அறிவும்.அருள் அறிவும் வேண்டும்.

அறிவு விளங்கும் போது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் எவ்வளவு திட்டினாலும் நான் வருத்தப்பட மாட்டேன்.நீங்கள் அனைவரும் ஆன்ம நேய உரிமை உடையவர்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
[09/01, 2:33 p.m.] aanmaneyan.kathirvelu@gma: அன்பே ஆன்மாவின் ஊற்று.!

அன்பை பெறுவதற்கு .உயிர்களின் மேல் தயவும் கருணையும் வேண்டும்.அவை இல்லை என்றால் மூடமாகத்தான் வாழமுடியம்.

வள்ளலார் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வேண்டுகிறார்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும்

ஆருயிர்கு எல்லாம் அன்பு செயல் வேண்டும்.

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே என் தந்தை நினது அருட் புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலை மேற் சுத்த சிவ சன்மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருட் ஜோதி செலுத்தியிடல் வேண்டும்.

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் .தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே.!

என்று உயிர்களுக்கு எல்லாம் அன்ப செய்ய அருள் புரிய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து வேண்டுகின்றார்.

அன்பு கிடைத்தால் அடையும் நன்மையும் லாபத்தையும.அறிந்து கொள்ளும் அறிவையும்
் பதிவு செய்கிறார்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே.அன்பெனும் குடில் புகும் அரசே.

அன்பெனும் வலைக்குட் படும் பரம் பொருளே அனபெனும் கரத்து அமர் அமுதே.

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே.அன்பெனும் உயிர் ஒளி அறிவே.

அன்பெனும் அணுவுள் அமைந்த பேர் ஒளியே அன்பு உருவாம் பரசிவமே.!

என்கிறார் அன்பினால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும். அறிவும் ஆற்றலும் அருள் திரமும் .அன்பு உருவான இறைவனையும் அன்பால் அறிந்து கொள்ளலாம் என்கிறார் வள்ளலார்.

அன்பின் வழி தெரியாமல் .ஏதோ ஒன்றை படித்து விட்டு வாதம் செய்வதால் பயன் ஒன்றும் கிடைக்காது. வாழ்நாள் விரயம் ஆவதுதான் லாபம்.

நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடிச் சென்றனர்.
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்.
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர்.சன்மார்க்கத்தவர்களே வென்றனர்.

புறங் கூறினர் எல்லாம் புல்லெனப் போயினர்
பொற்படிக் கீழ்ப் புறம் மீளவும் மேயினர்

மறங் கூறினோம் என் செய்வோம் என்று கூவினர்.வாழிய வென்ற சொல் வாயின ராயினர்.

என்றும் வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கத்தில் இடம் உண்டு.எஙகு சென்றாலும் இறுதியில் இங்குதான் வரவேண்டும்.வந்தே ஆக வேண்டும்.

எவ்வளவு தாழ்ந்ந தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களை நம்மவர்களாய் பாவிப்பதுதான் .ஆக்கிக் கொளவதுதான் வள்ளலார் காட்டிய அன்பு நெறியாகும்.தயவு நெறியாகும்.கருணை நெறியாகும்.அருள் நெறியாகும்.எல்லார்க்கும் பொது நெறியாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு