செவ்வாய், 22 நவம்பர், 2016

மந்திரங்களின் மகிமை !



மந்திரங்களின் மகிமை !

ஆறு  பேர்  நண்பர்கள் _   அவர்கள்   ஒரு நாள் உல்லாச பயணமாக ஊட்டிக்கு    காரில் பயணம்  செய்தார்கள் ,கார் பிரேக் பிடிக்காமல் பல்லத்தில்  விழுந்து  பலத்த  அடிபட்டுவிட்டது   . . .

    உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை  . .  அருகில் உள்ளவர்கள்  அவர்களை வேறு ஒரு காரில்  ஏற்றிக்  கொண்டு போய் அருகில் உள்ள  மருத்தவ மணையில்  சேர்த்து  விட்டார்கள்  ,மருத்துவர்கள்  அவசர சிகிச்சை  பிரிவில்  வைத்து தீவிர    சிகிச்சை  அளித்தார்கள் . சிகிச்சை  பலன்  அளிக்காமல்  இருப்பதால்  எங்களால்  முடிந்த அளவுக்கு  சிகிச்சை  அளித்தோம்  இனி கடவுள்  தான்  உங்களை காப்பாற்ற வேண்டும்  .என்று மருத்துவர்கள்  கையை  விரித்து  விட்டார்கள் .

 அந்த ஆறு  பேரும் வேறு வேறு மதத்தைச்  சாரந்தவர்கள் .

ஒருவர்  இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்

 ஒருவர் கிருத்துவ மதத்தை  சார்ந்தவர்

ஒருவர் புத்த மதத்தை சார்ந்தவர்

 இரண்டு பேர்  இந்து மதத்தை  சார்ந்தவர்  ,அதில்  ஒருவர் சைவ சமயத்தை  சார்ந்தவர்

ஒருவர்  சாதி சமயம்  மதம் கடந்த  சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்

அவர்களின் பெற்றோர்கள் வந்து  அவரவர்கள்  வழிபடும்  தெய்வங்களைக்  குறிக்கும்  மந்திரங்களை  சொல்லி பிரார்த்தனை  செய்து கொண்டு  இருந்தார்கள் .

தொடரும் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு