சனி, 1 அக்டோபர், 2016

வள்ளலார் பாடல் !

வள்ளலார் பாடல் !

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு ,
கீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு ! . .

.  கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக வாதிகளின் நாக்கு முடை நாக்கு .முடை நாக்கு என்பது , ஊமையன் என்று பொருள் . . .

அவன் உணபது நாற்றம் உள்ள மலம் உணபதற்கு சமம் என்கிறார் வள்ளலார் .  
அருளை வழங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் புகழைப் பேசும் வாக்கு .அருளைப் பெரும் வழியைக் காட்டும் ,நல் வாக்கு அதாவது தேவர்களின் வாக்கு போன்றது என்கிறார் .

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

1 கருத்துகள்:

9 அக்டோபர், 2023 அன்று AM 8:08 க்கு, Blogger Veer கூறியது…

வள்ளலாரின் ஆறு திருமுறைகளில் இது எந்த திருமுறையில் வருகிறது?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு