வெள்ளி, 26 ஜூன், 2015

பொன்னேரியில் உள்ள சின்னகாவனத்தில் சத்விசாரம் !

பொன்னேரியில் உள்ள சின்னகாவனத்தில் சத்விசாரம் !


திரு அருட் பிரகாச வள்ளல்பெருமான் தாயார் சின்னம்மை சத்திய தருமச்சாலை, ஞான சபை இல்லத்தில் .

ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4-30 to 6.30,வரையில் வள்ளல்பெருமான்  மக்களுக்கு சொல்லிய வாழ்க்கை நெறிகளைப் பற்றி சத்விசாரம் நடைபெறும் .

அதுசமயம் ஒவ்வொரு மாதமும் ஈரோடு கதிர்வேல் அவர்கள் அருள் உரை நிகழ்த்துகின்றார் ..

சென்னையில் உள்ள அன்பர்களும் ,அருகில் உள்ள அன்பர்க்களும்,மற்றும்  அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் ,அருள் லாபம் அடைய அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம் .
சின்னகாவனம் ,சன்மார்க்க அன்பர்கள்.
வள்ளலார் தாயார் சின்னம்மையார் அறக்கட்டளை.
சின்னகாவனம் கிராமம்,பொன்னேரி வட்டம் 
திருவள்ளுவர் மாவட்டம்,,
சென்னை .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு