புதன், 4 மே, 2011

நண்பருக்கு கடிதம

Grace Light - Ramalinga (Vallalar)] நாம் வாழும் இந்த உலகம் இறைவனுக்கு சொந்தமானதாகும்...
X
இன்பாக்ஸ்
X

Karthikeyan Sammandam
Karthikeyan Sammandam, commented on your post in The Vast Grace Light - Ramal...
ஏப். 27 (7 நாட்களுக்கு முன்பு)
Sathish Dasarathan
Sathish Dasarathan, commented on your post in The Vast Grace Light - Ramaling...
6:31 pm (18 மணி நேரத்திற்கு முன்பு)
பதிலளி
Ramani Sundararajan பெறுநர் எனக்கு
விவரங்களைக் காண்பி 12:52 pm (37 நிமிடங்களுக்கு முன்பு)
படங்கள் காட்டப்படவில்லை.
படங்களைக் கீழே காண்பிக்கவும் - notification+kr4mym2mr22x@facebookmail.com இன் படங்களை எப்போதும் காண்பி
ஒரு ஜீவர் தோன்றி இறையிலே கலந்து நிற்கும் வரை, சமுதாயத்திலே உள்ளோரின் ஒத்தும் உதவியினால் தான் வாழ வேண்டி இருக்கிறது.

 அம்மாவென ஆருயிரைக்கொன்றருந்தி இம்மானிடரெலாம் இன்புற்று இருக்கிறார்..
 கொன்றவருக்கு பொய்ம்மா நரகமெனில் புசித்தவர்க்கென் சொல்லுவேன்?

புலால் தவிர்த்தலும், ஜீவகாருண்யமும் இறைவனை உணரும் வழிகள் என்பது எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாது... மாறக்கூடிய வார்த்தைகளை வள்ளலார் பயன்படுத்துவாரா?

 திரு.கார்த்திகேயன் சம்மந்தன் அவர்களே,

 உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக்கொண்டு இறையை உணரச்செல்லுங்கள்... சென்று சேர்ந்த பிறகு அந்த வழியை ஜீவர்களாம் எங்களுக்கு தயவு காட்டி(கருணையோடு) சொல்லுங்கள்.. ஆன்ம நிலையிலே கலந்து நின்ற பிறகு நாம் அதன் விளக்கத்தைப்பற்றி பேசுவோமே... 

  எல்லாம் இறைவனே தந்தால் தான் உண்டு எனில், ஜீவகாருண்யம், புலால் மறுத்தல் தேவையா??? உண்பதும் உறங்குவதும், சோம்பலும் இறைவனைக்காட்டுமா? 

 தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி
 தன்மெய் வருத்தக்கூலி தரும்.

 தன்னூண் பெருக்கற் தான்பிறிது ஊணுண்பான்
 எங்ஙணம் ஆளும் அருள்...

 தனது சதையை பெருத்துக்கொள்வதற்காக பிற உயிர்களை மறித்து அதை உணவாக உண்பவன் எப்படி அருள் உள்ளவனாக இருக்க முடியும் என்று கேட்கிறார் வள்ளுவர்...

 வள்ளலார் அருட்பேராற்றலாம் அருட்பெருஞ்சோதியாம் இறைவனோடு கலந்த பிறகு சொன்னார்... அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று...

 தனிப்பெருங்கருணையை உணர்ந்த வள்ளலார் தான் ஜீவகாருண்யமே பேரின்ப வாசலின் திறவு கோல் என்றும், புலால் மறுத்தல் அவசியம் என்று சொன்னார்... நாமெல்லாம் வள்ளலார் சொன்னவற்றை அவ்வளவு எள்ளி நகையாடலாமா?  அவ்வளவு தூரம் சக்தி இருந்தால் மாற்று வழியை வள்ளலார் பயன்படுத்தாத வார்த்தைகளை கொண்டு காட்டுங்களேன் பார்த்துவிடுவோம்... 
 
 தங்காள் இறையை உணர்ந்தவர் என்பதால்...உங்களிடம் இருந்து வள்ளலார் சொல்லாத மாற்று வழியை ஆரம்பம் முதல் இறுதியிலே கலக்கும் வரை எழுதித்தாருங்கள்... எங்களைக்காப்பாற்றுங்கள்..
Ramani Sundararajan04 மே 12:52
ஒரு ஜீவர் தோன்றி இறையிலே கலந்து நிற்கும் வரை, சமுதாயத்திலே உள்ளோரின் ஒத்தும் உதவியினால் தான் வாழ வேண்டி இருக்கிறது.

அம்மாவென ஆருயிரைக்கொன்றருந்தி இம்மானிடரெலாம் இன்புற்று இருக்கிறார்..
கொன்றவருக்கு பொய்ம்மா நரகமெனில் புசித்தவர்க்கென் சொல்லுவேன்?

புலால் தவிர்த்தலும், ஜீவகாருண்யமும் இறைவனை உணரும் வழிகள் என்பது எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாது... மாறக்கூடிய வார்த்தைகளை வள்ளலார் பயன்படுத்துவாரா?

திரு.கார்த்திகேயன் சம்மந்தன் அவர்களே,

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக்கொண்டு இறையை உணரச்செல்லுங்கள்... சென்று சேர்ந்த பிறகு அந்த வழியை ஜீவர்களாம் எங்களுக்கு தயவு காட்டி(கருணையோடு) சொல்லுங்கள்.. ஆன்ம நிலையிலே கலந்து நின்ற பிறகு நாம் அதன் விளக்கத்தைப்பற்றி பேசுவோமே...

எல்லாம் இறைவனே தந்தால் தான் உண்டு எனில், ஜீவகாருண்யம், புலால் மறுத்தல் தேவையா??? உண்பதும் உறங்குவதும், சோம்பலும் இறைவனைக்காட்டுமா?

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக்கூலி தரும்.

தன்னூண் பெருக்கற் தான்பிறிது ஊணுண்பான்
எங்ஙணம் ஆளும் அருள்...

தனது சதையை பெருத்துக்கொள்வதற்காக பிற உயிர்களை மறித்து அதை உணவாக உண்பவன் எப்படி அருள் உள்ளவனாக இருக்க முடியும் என்று கேட்கிறார் வள்ளுவர்...

வள்ளலார் அருட்பேராற்றலாம் அருட்பெருஞ்சோதியாம் இறைவனோடு கலந்த பிறகு சொன்னார்... அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று...

தனிப்பெருங்கருணையை உணர்ந்த வள்ளலார் தான் ஜீவகாருண்யமே பேரின்ப வாசலின் திறவு கோல் என்றும், புலால் மறுத்தல் அவசியம் என்று சொன்னார்... நாமெல்லாம் வள்ளலார் சொன்னவற்றை அவ்வளவு எள்ளி நகையாடலாமா? அவ்வளவு தூரம் சக்தி இருந்தால் மாற்று வழியை வள்ளலார் பயன்படுத்தாத வார்த்தைகளை கொண்டு காட்டுங்களேன் பார்த்துவிடுவோம்...

தங்காள் இறையை உணர்ந்தவர் என்பதால்...உங்களிடம் இருந்து வள்ளலார் சொல்லாத மாற்று வழியை ஆரம்பம் முதல் இறுதியிலே கலக்கும் வரை எழுதித்தாருங்கள்... எங்களைக்காப்பாற்றுங்கள்..
Comment History
Sathish Dasarathan
Sathish Dasarathan03 மே 06:01
thala super ponga
Parameshwaran Thangavelu
Parameshwaran Thangavelu03 மே 02:48
"குற்றம் செய்யினும் குணமாக கொண்டு நம் அற்றம் தவிர்க்கும் அப்பர் பதத்திற்கே அபயம் அபயம் அபயம் " அன்புடையீர், "பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகிவிட கூடாது நமது கருத்து பரிமாற்றம்" ஒருவர் ஜீவகாருணயத்தை அதிகம் வலியுருத்துவது தவத்தை தாழ்த்துவது போல தோற்றத்தை தருகிறது, மற்றொறுவர் தவத்தை வலியுருத்துவது ஜீவகாருண்யத்தை தாழ்த்துவது போல தோற்றம் தருகிறது, உண்மையில் இராமலிங்க பெருமானார் என்ன வழிகாட்டுதலை நமக்கு தந்து சென்றுள்ளார் என்று சற்று ஊடுருவிப்பார்ப்போம் --- "மானங் குலங்கல்வி உணமை அறிவுடைமை, தானந் தவம் உயர்ச்சி தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்துபோம் நடந்து போகாது" - (ஒளவை) "இதுவே பசி வந்திட பறந்து போகும் பத்து" என்பதாக ஒளவை கூறியுள்ளார். " இறையுணர்வு பெற இரை வேண்டும்", ஆனால் இறைவனை காண "பசி ஆற்றுவித்தலாகிய ஜீவகாருண்யம் மட்டும் போதுமென்றால் !? பெருமானார் "தருமசாலை" யோடு மட்டும் நிறுத்தியிருப்பாரே !!, பின்பு எதற்காக "ஞானசபை", அமைத்தார், - மனித தேகத்தில் இறைவன் எப்படி காரியப்படுகிறார், அவரை எப்படி காண்பது என்பதின் தத்துவ விளக்கம் தானே! - "ஞானசபை", நமது உடலில் ஜோதியாக விளங்கும் இறைவனை எப்படி காண்பது என்ற சூட்சுமம் தானே "ஞானசபை" யாக உள்ளது.. அதோடு நின்றுவிட்டதா என்ன!?, மூன்றாவாதாக அமையபெற்றது "சித்தி வளாகும்" இப்படி "தருமசாலை" - "ஞனாசபை" - "சித்திவளாகம்" என்று வள்ளல் பெருமானாரின் அடிசுவட்டில் நம்மை உயர்த்திக் கொள்ளமல் "பசி ஆற்றுவித்தால்" மட்டும் செய்து கொண்டிருந்தால் எப்படி?, பெருமானார் ஒரு நிலைக்கு மேல் தருமசாலையின் சாவியை கல்பட்டு ஐயாவிடம் கொடுத்துவிட்டு சித்தி வளாகம் சென்று விட்டார். ஆகவே பெருமானார் சொன்னதுபபோல் "இதுவரை வீண்காலம் கழித்து கொண்டிருந்தது போல இனியும் வீண்காலம் கழித்து கொண்டிருக்காமல்" பெருமானாரின் "உபதேச உண்மை"யை ஊன்றி கவனித்து "சுத்த சிவ நிலை" பெற்று "ஆன்ம அனுபவம்" அடைந்து ஈடேறுவவோமாக... - "இறை வல்லபம் நம்முலள் காரியபடட்டும்" "சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர், மாத்திரை போது மறித்துள்ளே நோக்குமின், பார்தவ பசுமரத்தாணீ போல், ஆர்்த பிறவி அகல விட்தோடுமே"
Karthikeyan Sammandam
Karthikeyan Sammandam28 ஏப்ரல் 01:53
athuthaan vaasi yogam ithaith therntha yogigal mattume katruk kodukka mudiyum
Gurubaran Nadanabalan
Gurubaran Nadanabalan27 ஏப்ரல் 20:52
//namthu udalin kananlai sirasukku aetruvath
ithan meaningai sirithu vilakka mudiyuma?
thanks
Lalitha Ks
Lalitha Ks27 ஏப்ரல் 20:28
thanq! waiting for ur post :)
View All Comments
Original Post
Kathir Kathirvelu
Kathir Kathirvelu27 ஏப்ரல் 05:48
நாம் வாழும் இந்த உலகம் இறைவனுக்கு சொந்தமானதாகும் இங்கு பொருளைத்தேடினால் மரணம் வரும்.அருளைத்தேடினால் கடவுளை அடையலாம்.அருள் என்பது நம் சிரநடுவில் உயிர் ஒளியில் அமுதம் வைக்கப்பட்டு இருக்கிறது.அதை எடுக்கமுயற்ச்சி செய்யவேண்டும்.தியானம்,யோகம்,தவம்,சன்னியாசம்,தவம்,போன்றவற்றால் பெற முடியாது.ஜீவகாருண்யத்தால்தான் பெற முடியும்.ஜீவகாருண்யம் என்பது எல்லாஉயிர்களும் கடவுள் வாழும் ஆலயம் என்பதை உணர்ந்து எந்த உயிர்களுக்கும் துன்பம் தராமல் வாழவேண்டும்.துன்பம் படும் உயிர்களை நம்மால் முடிந்த அளவு காப்பாற்றவேண்டும்.முடிவில்லை எனில் மனதால் இறைவனை நினைத்து அந்த உயிர்களின் துன்பம் போக்க வேண்டுதல் வேண்டும்.இந்த உலகில் உள்ள பொருள்களை நமது என்று எக்காரணத்தை கொண்டும் நினைக்ககூடாது,இடைவிடாது அருளைத்தேடும் முயற்ச்சியில் இருக்கவேண்டும்.இப்படி இருந்தால் உங்களை கடவுள் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடமாட்டார்.உங்களை ந்ல்ல பிள்ளையாக தேர்வு செய்து.அருளைப்பெரும் வழியை காட்டுவார்.நம் சிரநடுவில் இருக்கும் அருளை திரந்து விடுவார்.அதன் சுகமே தனிச்சுகம்.அந்த சுகத்தை சொல்ல வார்த்தைகள் கிடையாது.இதை உணர்ந்தவர் வள்ளலார்.ஆதாலால் தான் யான் அடையும் சகத்தினை நீங்களும் அடையவேண்டும் என்று திருஅருட்பாவை எழுதிவைத்துள்ளார்.திருஅருட்பா இறைவனுடைய படைப்பாகும்.அதை படித்து அதில் உள்ல உண்மைகளை கடைபிடித்து நாம் அனைவரும் கடவுள் அருளை பெற்று மரணத்தை வெல்வோம்.அன்புடன்;-கதிர்வே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு