ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

கதிர்வேல்.செ.(ஈரோடு) வாழ்க்கை சிறு குறிப்பு !

 கதிர்வேல் (ஈரோடு) வாழ்க்கை சிறு குறிப்பு !


பெயர்

கதிர்வேல்.செ

நடப்பு பெயர்.

ஆன்மநேயன் கதிர்வேல்.செ


தந்தைபெயர்..

சென்னிமலை

தாயார் பெயர்..

முத்தம்மாள்


பிறந்த ஊர் 

மேல்வண்ணக்கம்பாடி .

செங்கம் தாலுக்கா. 

திருவண்ணாமலை மாவட்டம். 


  பள்ளியின் பெயர்

கிராம அரசு பஞ்சாயத்து பள்ளி 


படிப்பு

எட்டாம் வகுப்பு.


பிறந்த்தேதி.

01-07-1947 


தற்போது வசிக்கும் முகவரி

D.109.

S&P Living Spaces

காமராஜர் தெரு

அயனம்பாக்கம் 

சென்னை 95.


செல் எண்

9865939896


மனைவியின் பெயர்

அமுதா கதிர்வேல் ஈரோடு 


குழந்தைகள்.

கார்த்திகேயன்

சுமதி

நந்தகுமார்.


தொழில் 

ஈரோட்டில் ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரில் 

தையல்தொழில்.


பொறுப்புக்கள்

ஈரோடு சன்மார்க்க சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.


வடலூர் உலக மைய்யத்தின்(சன்மார்க்கம்) பொது செயலாளராக இருந்துள்ளார்


வடலூர் சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளராக இருந்துள்ளார்.


வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் நிர்வாகம் வள்ளலார் சொல்லியவாறு செயல்படாத காரணத்தால் பல போராட்டங்கள் செய்து காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார். 



வடலூர் சத்தியஞானசபை பூசகர் சபேசன் அவர்கள் வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக வழிபாடு செய்து வந்ததால் அவரிடம் இருந்த ஞானசபை சாவியை பிடுங்கி பெரிய சர்ச்சையை உண்டாக்கி புரட்சி செய்து வள்ளலார் கொள்கைபடி வழிபாடு செய்ய தூண்டியவர்


வடலூர் சன்மார்க்க உலக மையத்தின்  செயலாளராக இருந்துள்ளார் 


43 ஆண்டுகளாக வள்ளலார் கொள்கையில் சன்மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

தன்னுடைய வாழ்க்கை முழுவதும் முழு நேரமும் சன்மார்க்க பணியே வாழ்க்கையாக கொண்டவர்.


திருஅருட்பா ஆராய்ச்சி மையம் வைத்து புதிய கோணத்தில் வள்ளலார் கொள்கைகளை வெளியிட்டுவருகிறார்.


தமிழ்நாடு ஆந்திரா பெங்களூர்.

பாண்டிசேரி மற்றும் சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் தொடர்ந்து சொற்பொழிவு செய்துவருகிறார்.சொற்பொழிவிற்காக எவரிடத்தும் பணம் வாங்குவதில்லை என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வருகிறார்.


தனது பேச்சு ஆற்றலால் லட்சக்கணக்கான மக்களை புலால் மறுத்துவர்களாக மாற்றி உள்ளார்.


 சுத்த சன்மார்க்கம் சார்ந்த நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார். டிவி மற்றும் யூ டியூப்களில் சொற்பொழிவு செய்து வருகிறார்


சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார் மேலும் எழுதிகொண்டேவருகிறார் எல்லாம் கூகுல் வலைப்பதிவில் பிளாக்கரில் உள்ளன.அடுத்து மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க புத்தகமாக வெளியிட உள்ளார்.


விஞ்ஞானம் அறிவில் சார்ந்த புதிய கோணத்தில் மக்களுக்கு புரியும்படி ஆன்மீகச் சொற்பொழிவு செய்துவருகிறார் 


பல மேடைகளில் பல சான்றோர்களால் பலவிதமான பாராட்டுகள் பெற்றுள்ளார்.


வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கையில் அதிதீவிரமான ஈடுபாடு கொண்டவர்.


தன்மனைவி குழந்தைகள் பேரன் பேத்திகள் அனைவரும் சன்மார்க்க கொள்கையில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.


உலக அளவில் சன்மார்க்கத்தில் தலைசிறந்த பேச்சாளர்.


சாதி சமயம் மதங்களால் பிளவுபட்ட மக்களை ஒன்றுபடுத்த அயராது பாடுபட்டு வருகிறார்.


கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை மேடைகள் தோறும் பறைசாற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்


மக்களிடம் அன்பு தயவு கருணை காட்டுவதிலும் ஜீவகாருண்யம் செய்வதிலும் அவருக்கு நிகர் அவரே.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் அவர்கள்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு