செவ்வாய், 23 நவம்பர், 2021

18-11-2021.மலேசிய ஆன்லைனில் பேசியது !

 அருள் வணக்கம்🙏.

 

*சன்மார்க்கப் பேச்சாளரும்  திருவருட்பா ஆராய்ச்சி மையத்தின் தோற்றுனருமாகிய ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயா* அவர்களுடன்   இணையம்வழி மெய்நிகர் சத்விசாரம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.


*நாள்*

18.11.2021(வியாழன்)


*நேரம்*

---இந்திய நேரம்

(மாலை மணி 5.30),

---மலேசிய நேரம்

(இரவு மணி 8.00) 


⤵️

*அங்கம் 1*

*சத்விசாரம்*


*அங்கம் 2*: 

*ஐயம் தெளிக*


திருவருட்பா: 

சுத்த சிவநிலை

⤵️

*பாடம் 29*

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி  நேத்திரங்கள்போல் காட்ட நேராவே - நேத்திரங்கள் சிற்றம்பலவன் திருவருள் சீர்வண்ணம் என்றே உற்று இங்கு அறிந்தேன் உவந்து.


*பாடல் 30*

வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேத ஆகமத்தின் விளைவு அறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மை வெளிதோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை.


Meeting URL: https://meet.google.com/zgp-kgjv-uts

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு