செவ்வாய், 23 நவம்பர், 2021

25-11-2025 மலேசிய மக்களுடன் ஆன்லைனில் பேசியது !

 அருள் வணக்கம்🙏.

 

*சன்மார்க்கப் பேச்சாளரும்  திருவருட்பா ஆராய்ச்சி மையத்தின் தோற்றுனருமாகிய ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயா* அவர்களுடன்   இணையம்வழி மெய்நிகர் சத்விசாரம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.


*நாள்*

25.11.2021(வியாழன்)


*நேரம்*

---இந்திய நேரம்

(மாலை மணி 5.30),

---மலேசிய நேரம்

(இரவு மணி 8.00) 


⤵️

*அங்கம் 1*

*சத்விசாரம்*


*அங்கம் 2*: 

*ஐயம் தெளிக* 



⤵️

*வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபை தோற்றுவித்து இருக்கும் நிலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிக்கைக்கு சென்று வள்ளலார் உடன் கலக்க  என்ன காரணம்? என்ற தலைப்பில் விசாரம் செய்யப்படும்.*


அடுத்து சந்தேகம் தெளிதல் *கேள்வி பதில்* நிகழ்ச்சி நடைபெறும் 


அனைவரும் கலந்துகொண்டு *ஆன்மலாபம்* பெறுக  


*கீழே உள்ள லிங்கை தொடர்பு கொள்ளவும்*


Meeting URL: https://meet.google.com/zgp-kgjv-uts

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு