வியாழன், 31 அக்டோபர், 2013

தீபாவளி நல் வாழ்த்துக்கள் !


தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

ஆன்மநேய அன்புடைய சகோதர சகோதரிகளுக்கு தீபாவளியின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.கடவுள் தீப ஒளியாக ஒவ்வொரு ஜீவன்கள் உடம்பிலும்,உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் .அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையால் தீப ஒளியை தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள் .

தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி,புதுமையான பலகாரங்களை உண்டு,பட்டாசு வெடித்து,மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருள்புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உங்கள் அன்புள்ள ஆன்மநேயன்;--கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு