வெள்ளி, 18 நவம்பர், 2011

பேசும் தெய்வம் !


பேசும் தெய்வம்

நம் வீட்டில் உள்ள தாத்தா பாட்டி பேசும் தெய்வங்களாகும்அவர்களை வணங்குவதே கடவுள் வழிபாடாகும் அவர்களை வணங்காமல் பேசாத பொம்மைகளை வணங்குவது அறியாமையாகும் வயதான காலத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பதே ஒவ்வொருவரின கடமையாக கருத வேண்டும் அதுதான் குடும்பமே கோயிளாகும் .அதுவே கடவுள் வழிபாடாகும் அதை பின்பற்றுபவர்கள் குடும்பம் இறைவன் வாழும் ஆலயமாகும் இறைவன் அனைத்து நலமும் மகிழ்ச்சியுடன் வாரி வழங்குவார் .அனைவரும் துன்பம் அற்ற மகிழ்ச்சியுடன் வாழலாம் .பேசும் தெய்வமான முதியோர்களை அன்பு தயவு கருணையுடன் நேசியுங்கள் அதுவே உண்மையான கடவுள்  வழிபாடாகும் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு