ஞாயிறு, 13 ஜூன், 2010

ஐந்து பூதங்களின் தோற்றங்கள் பாகம் ,6

ஐந்து பஞ்ச பூதங்களிலும்,ஆன்மா வாசம் செய்து வாழ்ந்து வருகின்றன
 ,
நீர், நிலத்தில்,உயிர் இனங்கள் வாழ்வது போல்,ஆகாயம் ,காற்று ,அக்கினி

ஆகிய பூதங்களிலும் உயிரினங்கள்,வாழ்ந்து கெண்டு வருகின்றன்
 ,
அந்த ,அந்த ,பூதங்களின் அணு தன்மைக்கு தகுந்தாற்ப்போல் ஆன்மாவிற்க்கு ,

வீடு க்ட்டித்தரப்படுகிறது ,[உடல் ],

நம் கண்களுக்கு தெரியாததால்,அங்கு உயிரினங்கள் இல்லை என்று நினைத்து
கொண்டு இருக்கிறோம் ,

 கீழ் கண்ட வரிகள் மூலம் வள்ளலார் அருட்பாஅகவலில் பதிவு செய்துள்ளார் ,

வெளியிடை உயிர்பல் வித்தியல் சித்தியல் 
அளிபெறஅமைத்த அருட்பெரும்ஜோதி ;

காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெரும்ஜோதி 

தீஇடை உயிர்பால் திகழுறு பொருள்பல்
ஆயவகை அமைத்த அருட்பெரும்ஜோதி 

நீரிடை உயிர்பல நிகழுறு பொருள்பல 
ஆருறஅமைத்த அப்ருட்பெரும்ஜோதி ;

மண் கரு உயிர்த்தொகை வகை விரி பலவா 
அண் கொலவமைத்த அப்ருட்பெரும்ஜோதி ;

மேல கண்ட பாடலில் ஆன்மா பஞ்ச பூதங்களிலும் வாழ்ந்து கொண்டு 
இருக்கிறது என்பது தெளிவாகிறது , 

சித்திர விசித்திர சிருட்டிகள் பல பல 
அத்தகை வகுத்த அருட்பெரும்ஜோதி ,

அருட்பெரும்ஜோதியின் அதிசயங்களின் சிறப்பயையும், 
பஞ்ச பூதங்களின் சிருட்டிகளின் அதிசயங்களைக்கண்டு 
அதிசயிக்கிறார் வள்ளலார்  ;

நன்றி ;----மீண்டும் பூக்கும் ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு