செவ்வாய், 25 ஜூலை, 2023

இருளும் ஒளியும் !

 இருளும் ஒளியும்!


இருள் வரும்போது ஒளி மறைகிறது!

ஒளி வரும்போது இருள் மறைகிறது!


இருளில் உயிர்கள் தோன்றுகிறது !


ஒளியில் உயிர்கள் வாழ்கிறது !


இருளும் ஒளியும் கலந்ததே இவ்உலகம் !


இருளும் ஒளியும் நெருங்காதவனே ஞானி !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் 

ஈரோடு கதிர் வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு