வெள்ளி, 11 நவம்பர், 2022

ஜீவகாருண்யம் சத்விசாரம் என்றால் என்ன ?

  *ஜீவகாருண்யம் என்றால் என்ன ?*


*தவறான வழியில்  சம்பாதித்தை பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்துவிட்டு   தன் உயிரைக்  காப்பாற்றிக் கொள்வதே ஜீவகாருண்யம் என்பதாகும்.*


*பணம்( பொருள்) வைத்திருப்பவரை ஆண்டவர் கண்டு கொள்வதே இல்லை.*


 சத்விசாரம் என்றால் என்ன ?*


*எதிலும் பற்று இல்லாமல் இறைவனிடம் மட்டும் பற்று வைக்கும் பரதேசியைத் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொள்வார்.*


*நமது வள்ளலாருக்கு இராமலிங்க பரதேசி என்று பெயர்.*


*பரத்தை நேசிப்பவருக்கு பரதேசி என்று பெயர் இதுவே சத்விசாரம்.*


*வள்ளலார்போல் வாழ்ந்தால் மட்டுமே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார் மரணத்தை வெல்ல முடியும்.* 


நன்றி....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு