திங்கள், 5 அக்டோபர், 2020

 05-10-2020.அன்று வள்ளலார் அவதார தினம்.! 


ஒவ்வொருவரும் வீட்டில் விளக்கேற்றி வைத்து அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் சொல்லுங்கள்.

உங்களால் முடிந்த அளவு ஏழை எளிய ஆதரவற்ற அன்பர்களின் பசியைப் போக்குங்கள்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு எல்லாவகையிலும். தோன்றா துணையாக இருந்து காப்பாற்றுவார்.


இது சத்தியம்.

இது சத்தியம்.

இது சத்தியம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு