சனி, 2 செப்டம்பர், 2023

மலேசியாவில் மாநாடு !

 *மலேசியாவில் மாநாடு !*


*200 வது ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாளை முன்னிட்டு*


*வருகின்ற 09-09-2023 to 10-09-2023 +ஆகிய இரண்டு நாட்கள் முதலாவது உலக அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்தி நெறி மாநாடு சிறப்புடன் நடைபெற உள்ளது*


இடம்...

*மலாயா பல்கலைக்கழக துங்கு வேந்தர் மண்டபம் கோலாலம்பூர்,மலேசியா !*


*ஆனமநேய அன்புடைய "அருள்திரு இந்துபாபா" அவர்களின் பெருமுயற்சியாலும்,"அருள் திருமதி வனிதா மற்றும் திருமலைநாயக்கன்" அவர்களின் ஆதரவாலும்,மேலும் சன்மார்க்க அன்பர்களின் ஆலோசனைகளின்படி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.*


*பல நாடுகளில் இருந்தும், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், இசைக் கலைஞர்கள்,நடனக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்* 


*தமிழ்நாட்டில் இருந்து  சன்மார்க்க சான்றோர்கள் நிறையபேர் வருகை தருகிறார்கள்*


*இந்த மாபெரும் மாநாட்டில் ஈரோடு கதிர்வேல் ஆகிய நானும் கலந்துகொண்டு சன்மார்க்க சிறப்புரை ஆற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்*


அனைவரும் வருக!

ஆன்மலாபம் பெறுக! அருள்அமுதம் அருந்துக !

ஆதரவு தருக !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எலரலாம் ஓங்குக !


இங்கனம்

ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு