வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

ஆணையருக்கு கடிதம் !

 பெறுநர்.


உயர்திரு ஆணையர் அவர்கள்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை,

நுங்கம்பாக்கம்

சென்னை.


அனுப்புனர்

முனைவர்

ஈரோடு செ,கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்...


உயரதிரு ஆணையர் அவர்கள் சமூகத்திற்கு வணக்கம்


தமிழக முதல்வர் அறிவிப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படி  வள்ளலார் 200 ஆவது ஆண்டு விழா வருடம் முழுவதும் 52 வாரங்கள் தமிழகம் முழுவதும் சிறப்புடன் நடத்தியமைக்கு நன்றி நன்றி நன்றிகள்


அடுத்த கட்டமாக வள்ளலார் சர்வதேச மையம் ரூபாய் 100 கோடிக்குமேல் வழங்கி வள்ளலார் பெயரில் அமைப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றிகள்.


நான் 45 ஆண்டுகளாக  சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து,பட்டித் தொட்டிகள் நகரங்கள், மற்றும் வெளிநாடுகள் சென்று சொற்பொழிவு செய்து வருகிறேன் நான்கு நூல்கள் வள்ளலார் கொள்கைபடி வெளியிட்டுள்ளேன்,மேலும் திருஅருட்பா ஆராய்ச்சி மையம் அமைத்து மக்களுக்கு வள்ளலார் சொல்லிய வண்ணம் *சாகாக்கல்வி* பயிற்சி கொடுத்து வருகிறேன்


இந்நிலையில் சர்வதேச மையத்தில் திருஅருட்பா விரிவுரையாளராகவோ,அல்லது கல்வித்துறையில் சேவை செய்யவும் தயாராக உள்ளேன்.


தயவு கூர்ந்து என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் விண்ணப்பம் செய்து கொள்கிறேன்.


இங்கனம் ஆன்மநேயன்

முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு