புதன், 18 ஜனவரி, 2012

உண்மையைக் கண்டவர் !

உண்மையைக் கண்டவர் !




சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை 






உலகம் அறிந்து கொள்ள வேண்டிய உத்தமர்! மரணத்தை வென்ற மகான !உண்மைக கடவுளை 
கண்டவர்! உலகத்திற்கு உண்மையை சொன்னவர் !மனிதன் மனிதனாக வாழ வழி சொன்னவர் !சாதி மதம் சமயம் சாத்திரம் எல்லாம் பொய்யான கற்பனைகள் என்றவர் !உலகத்தில் உள்ளது அனைத்தும் பொய்யானவை என்றவர் !மனிதன் மரணம் இல்லாமல் வாழலாம் என்ற வழியைக் கண்டவர்! அன்பு,தயவு ,கருணை தான் உண்மையை உணர்த்தும் கண்ணாடி என்றவர் ! அருட்பெரும் ஜோதி தான் உண்மைக கடவுள் என்றவர் !ஆன்மநேய ஒருமைப் பாட்டை உலகத்திற்கு உணர்த்தியவர்! கடவுளைக் காதலிக்க கற்றுத் தந்தவர் !மனிதனும் கடவுளும் ஒன்று தான், மனிதனும் கடவுள் ஆகலாம் என்றவர் !உருவம் அற்ற கடவுளை உருவம் அற்றால் தான் காண முடியும் என்றவர் !

அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவர் !




ஆன்மநேயன் ,கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு