வெள்ளி, 5 ஜனவரி, 2024

ஜோதி தரிசன பெருவிழா !

*வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா !* 

*வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே  வந்தால் பெறலாம் நல்ல வரமே!*

24-01-2024 புதன்  அன்று கொடியேற்றம்.

25-01-2024 வியாழன் அன்று காலை 6-00,10-00,மணிமதியம் 1-00,மணி இரவு 7-00 ,10-00 மணி  ஐந்து கால ஜோதிதரிசனம்.

26-01-2024 வெள்ளிக் கிழமை அன்று காலை 5-30 மணி ஆறாவது கால ஜோதி தரிசனம் காட்டப்படும்

27-01-2024 சனிக்கிழமை அன்று மதியம் 12-00 மணிமுதல் 5-00 மணிவரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற திருவறை தரிசனம்.

*திருஅருட்பா ஆராய்ச்சி மையம் மற்றும் ஈரோடு, நாமக்கல், வெண்ணந்தூர், சேலம் அன்பர்களால் 
24-01-2024 முதல் 27-01-2024 வரை தொடர் அன்னதானம் நடைபெறும்*, மேலும் சுத்தசன்மார்க்க சத்விசாரம்  நடைபெறும்,*

*சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் தயவு திரு ஈரோடு கதிர்வேல் அவர்கள் தலைமையில் சுத்த சன்மார்க்க சத்விசாரம் நடை பெறுகின்றது*

*அனைவரும் வருக ஆன்மஇன்பலாபம் பெறுக!*

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர்  ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் கல்பட்டுஐயா நகர் 
வடலூர்
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு